இலக்கியக் களம்

'ஈந்தனன் அன்றே' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகம் வியக்க உயர்ந்தவன் கம்பன்! தான் படைத்த இராமகாவியத்தால், இவ் உலகில் வேத உண்மைகளை விதைத்து, மண்ணுலகை விண்ணுலகாக்க, தமிழால் தவமியற்றியவன் அவன்! ஒப்பற்ற கம்பகாவியம் ஓர் கற்பனைக் கருவூலம். வான்மீகியிடம் வாங்கிய காதையை, கம்பன் தன் க...

மேலும் படிப்பதற்கு

"கம்பவிளக்கு!" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உயர் கம்ப இலக்கியத்தைக் கற்பதன் பயன் யாது? இன்று இளையோர் பலர் கேட்கும் கேள்வி இது. தமிழறிவு, இலக்கியச்சுவை, கவிதானுபவம், அறப்படிவு என, இவ்வினாவுக்குப் பல பதில்கள் கற்றோரால் சொல்லப்படுகின்றன. இப்பதில்களைக் கடந்தும், இன்று கம்பனைக் கற்...

மேலும் படிப்பதற்கு

'அவர் தலைவர்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உலகை உய்விக்கப் பிறந்தவையே சமயங்களாம். காணவிழையும் கடவுள் ஒன்றேயாயினும், காண்பார் பலராயும், அவர்தம் காணும் திறம் வௌ;வேறாயும் இருந்ததால், ஒன்றேயான கடவுளைக் காணப் புறப்பட்ட சமயங்கள், பலவாயின. பற்று நீக்கி இறையை அடைய முயற்சித்தோர், த...

மேலும் படிப்பதற்கு

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  உயர் கவிஞர்களின் கவிதையுள்ளம், என்றும் உன்னதங்களிலேயே பதிந்திருக்கும். அதனால்த்தான் கவிஞர்களை, அவர்தம் கவிதைக்கூடாக மட்டும் தரிசிக்கும் முறைமையை, நம் தமிழ்ப்புலமை மரபு கொண்டிருந்தது. கவிஞர்களின் கவிதைகளைப் பேணிய தமிழ்மக்கள், அவர்தம்...

மேலும் படிப்பதற்கு

கம்பன் ஏமாந்தான்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உலகம் வியக்கும் கம்பகாவியத்தை,   ஸ்ரீரங்கத்திலே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் கம்பர். திருமால்மீது கொண்ட பக்தியினால், வைஷ்ணவர்கள் இது நம் காவியம் என உரிமை கொண்டாடி, கம்பனைச் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர...

மேலும் படிப்பதற்கு

"இராமன் அவதார புருஷனாகில் காவியச்சுவை குன்றாதா?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

உயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன், காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என, சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது. அங்ஙனமாயின், காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும், இராமன் தனது தெய்வசக்தியைப் பயன்படுத்தாமல், மானிடனாய்க் கிடந்து உழல்வது ஏன்? க...

மேலும் படிப்பதற்கு

'இராமன் அவதாரபுருஷனே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா? சிலர் மனதில் கேள்வி எழும். காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது. கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால், அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் படிவதை விரும்பாத சிலர், இராமனை அவதார புருஷனாய் அன்றி...

மேலும் படிப்பதற்கு

"அன்றே என்னின் அன்றேயாம், ஆமென்று உரைக்கின் ஆமேயாம்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

('அன்றே என்னின் அன்றேயாம் ஆமென்றுரைக்கின் ஆமேயாம்' என்பது பரம்பொருள் பற்றி கம்பன் சொன்ன ஒரு கவிதைவரி. இலது என்றால் இலதாம், உளது என்றால் உளதாம், என்பது இதன் பொருள்.  இக்கதையில் வரும் ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பது தெரியாமலே கதை கடைசி வ...

மேலும் படிப்பதற்கு

"வேறு வேறுருவும், வேறு வேறியற்கையும்" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

    அன்பான வாசகர்களுக்கு....... வாசகர்களுக்கு என் வணக்கங்கள். 'வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்' என்ற,  திருவாசக அடிகளைக்கொண்ட தலைப்பையும், கீழேயிருந்த என்பெயரையும் பார்த்துவிட்டு, நான் திருவாசகம் பற்றி, எழ...

மேலும் படிப்பதற்கு

காதலாகி..... -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்களும் என் ஆக்கங்களை இப்போது அதிகம் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக்கதை எங்கள் கிராமிய மணம் பொருந்திய கதை. இதனை ஊர்ப்பாஷையில் எழுதினால்த்தான் கதை சிறக்கும். ஆனால் எங்கள் பேச்சுவழக்குச் சொற்கள் சில தமிழ்நாட...

மேலும் படிப்பதற்கு

'இழந்த நலம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  'ஓம் முருகா! ... ஓம் முருகா!... ஓம் முருகா!' சத்தம் கேட்டு வெளியில் வருகிறேன். பறவைக்காவடி .... வெள்ளி ஆணிகளின் இழுப்பில் தசைகள் றப்பராய் இழுபட, மனித வாழ்க்கை போல் மேலும் கீழுமாய்ப் போய் வருகிறான் அவன். துலாவில் தொங்கும் அம்மனி...

மேலும் படிப்பதற்கு

'நீள நினைந்து ...'-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    படிக்குமுன் ...சுந்தரர் திருமணத்தை ஓலைகாட்டிச் சிவனார் தடுத்தாட்கொண்ட பெரியபுராணக்கதை, அனைவரும் அறிந்தது. இக்கதையைப் படிக்கும் போதெல்லாம் வாழ்விழந்த சடங்கவியார் மகளின் நிலை மனதை வருத்தும். கருணைக் கடலான இறைவன், சுந்தரர்க்கு அர...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.